அன்னையின் ஓராண்டு நினைவாக வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.படங்கள். வீடியோ
சோதிலிங்கம் தங்கம்மா அவர்களின் ஓராண்டு நினைவாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி.
மேலும்மணிவண்ணனுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துக – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ விடாப்பிடி
யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணனுக்கு எதிராக சட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்தமிழர்களை தண்ணி காட்டச் சொன்ன சீமான்!
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அனைவரும் தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க கேட்டுக்கொள்கிறேன்”
மேலும்TRPயை அடித்த நொறுக்க வரும் புத்தம் புதிய பிரமாண்ட சீரியல் – விஜய் டிவியின் அடுத்த அதிரடி. வீடியோ
சின்னத்திரையில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி, விஜய் டிவி.
மேலும்சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டவர் வீடு திரும்பிய அதிர்ச்சியில் !
நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ள
மேலும்மணிவண்ணனின் கைது தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்!
யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்இளவரசர் ஃபிலிப் காலமானார்!
பிரித்தானியாவின் எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப் (Philip) தனது 99வது வயதில் காலமானார்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ குழு தாக்குதலை
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ மிஷனரிக் குழுவின் மிலேச்சுத்தனமான இத் தாக்குதலை
மேலும்மணிவண்ணன் பிணையில் விடுதலை!
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்யாழில் அதிகமாக ஆலயங்களை கொண்ட ஓர் அழகிய கிராமம்!
யாழ்பாணம் வலிகாமம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் தான் இந்த பனிப்புலம் என்னும் கிராமம்.
மேலும்தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும்சாணக்கியனை சீண்டும் இராஜாங்க அமைச்சர்! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் குற்றப்புலனாய்வு
மேலும்மணிவண்ணன் கைது:அதிர்ச்சியில் தமிழ் மக்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயற்சித்த குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்
மேலும்கொழும்பு சீருடையே யாழிலும்:மணிவண்ணன்!
கொழும்பில் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள சீருடையினையே யாழ்.மாநகரசபையிலும் பயன்படுத்தியதாக முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும்சிறையிலுள்ள மகனை கேட்டால் கொலை மிரட்டல்!
தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல்
மேலும்சிறையில் இந்திய பிரஜை கொலை:ஜேவிபி
குளியாப்பிட்டியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை உயிரிழந்தது
மேலும்மோசடி வழக்கில் சிக்கிய நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், ஓராண்டு சிறை தண்டனை!வீடியோ
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகை தான் சரத்குமார், ராதிகா சரத்குமார்.
மேலும்சுழிபுரம் பகுதியில் விளையாட தொலைபேசி தரவில்லை என்பதால் தூக்கிட்டு தற்கொலை 15 அகவை சிறுவன்!
தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுவந்த மாணவன் ஒருவன் தாயார் தொலைபேசியினைப்
மேலும்உள்வர வெளிவிவகார அமைச்சு அனுமதி தேவையில்லை!
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் வெளிவிவகார அமைச்சின் அனுமதியை
மேலும்முதன்முறையாக வீட்டில் இருந்து சைக்கிளில் ஓட்டுபோட வந்த விஜய்-வீடியோ,,
ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லா இளைஞர்களும் நான்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
மேலும்முதல் ஆளாக ஓட்டு போட மனைவியுடன் வந்த நடிகர் அஜித்- வியந்து பார்க்கும் ரசிகர்கள்.வீடியோ
அஜித் தனது கடமையை செய்வதில் எப்போதும் தவறவே மாட்டார். அதிலும் ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லோரும் பேச இவர் மட்டும் முதல் ஆளாக வந்து அதை செய்து காட்டுவார்.
மேலும்நாட்டில் ஆயிரம் பிரச்சினை:கொழும்பில் உலக அழகி பிரச்சினை!
போலி தேங்காய் எண்ணெய் ,பருப்பு என இலங்கை திண்டாட நேற்றிரவு கொழும்பில் நடைபெற்ற திருமதி உலக
மேலும்மிருவிலில் மீண்டும் போராட்டம்! காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்புphotos
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இலங்கை இராணுவத்தின் 52வது படைப்பிரிவிற்கு காணி சுவீகரிக்கும்முயற்சிக்கு எதிராக
மேலும்யேர்மனியில் வாழும் ஈழத்தமிழர்களை நாடுகடத்துவதற்கு எதிராக டுசில்டோர்ப்பிலும் ஆர்ப்பாட்டம்!photos
யேர்மனியில் வாழும் ஈழத்தமிழ் மக்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புவதற்காக யேர்மனிய அரசாங்கம் ஒரு வாரமாக தீவிர நடவடிக்கை
மேலும்
உங்கள் கருத்து