மன்னார் – மாந்தை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் படுகொலை
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை கடமை முடித்து வீடு திரும்பும்வழியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும்
உலக புகழ்பெற்ற இஸ்லாமிய போதகர் முப்தி மெங் வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளார்.வீடியோ,,
உலக புகழ்பெற்ற இஸ்லாமிய போதகர் முப்தி மெங் மிகவும் காத்திரமானதும் உருக்கமானதுமான வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளார். மேலும்
மன்னார் அல்லிறாணி கோட்டைஉங்கள் பார்வைக்கு . வீடியோ,,
கி.பி1804ஆண்டு ஆளுநர் பிறடிக் நோத் கிரேக்க கட்டக் கலையை கொண்ட டொரிக் துண்களைக்கொண்டு அமைத்தார் கடல் அருகே உள்ள கற்பறைகள் ஒன்றின் மேல் மேலும்
வட்டுக்கோட்டை சங்கரத்தையை சேர்ந்த 43 வயதான அரிச்சுனன் சிவகரன்தூக்கிட்டு தற்கொலை.
யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்
லவ் என்ற பெயரில் 5வருடமாக பணத்தை கறந்து, இன்னொருவனுடன் ஓடினாள் காதலி தாங்கமுடியாமல் தூக்கில் தொங்கினான் (30வயது) இளைஞன் ,photo
லவ் பண்ற பெயரில 5வருடமாக பணத்தை கறந்து தனது ஆசைநாயகியான காதலி இறுதியில் கைகாட்டித்து இன்னொருத்தனுடன் காதல் வயப்பட்டு சென்ற சோகம் மேலும்
பிக்பாஸில்4 இந்த வாரம் வெளியேறுவது இவர்தான் வெளியான பல உண்மைகள் .வீடியோ,,
பிக்பாஸில்4 இந்த வாரம் வெளியேறுவது இவர்தான் வெளியான பல உண்மைகள் . மேலும்
முல்லையில் விபத்து! வீதிப் போக்குவரத்து அதிகாரி பலி!photos
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு சிலாவத்தை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் போக்குவரத்து கடமையிலிருந்த வீதிப் மேலும்
மீண்டும் ஒரு நாடகம் மக்களை தேடி மீண்டும் தலைவர்கள்?
தேர்தலின் பின்னராக மக்களிற்கு ஏதும் செய்தார்களோ இல்லையோ மக்களை தேடி சந்திப்பதாக படங்காட்ட அரசியல்வாதிகள் பின்னிற்கவில்லை. மேலும்
முன்னணி மணிவண்ணன் மாநகர முதல்வர்?
அரசியலில் எதுவும் நடக்கலாமென்ற கதை தற்போது யாழ்ப்பாணத்திற்கும் பொருந்தி போகின்றது. மேலும்
பணிப்புலம் முத்துமாரியம்பாள் திருக்கோயில் வருடாந்த மஹோற்சவ முன் அறிவித்தல். எதிர்வரும் பிலவ வருடம் ஆடித்திங்கள் -2021
பொன்சேகாவின் புதிய கண்டுபிடிப்பு,விடுதலைப் புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் சிறுவர் படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாம் ,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன், மேலும்
லண்டனில் தந்தை தாய் 3 வயது குழந்தை கொலை! தமிழ் குடும்பமா?photos
லண்டனின் Brentford என்ற பிரதேசத்தல் 40 வயதுடைய ஆண், அவரது 40 வயது மனைவி மற்றும் 3 வயது குழந்தை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, லண்டன் கால்துறை தெரிவித்துள்ளது. மேலும்
கோத்தா சிந்தனை:வயலில் விவசாயிகள் கைது,
இயக்கச்சிக் கோவில் வயல் பகுதியில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலரால் வழங்கப்பட்ட காணி உரித்து ஆவணங்களுடன் வயல் விதைப்பில் ஈடுபட்டிருந்த மேலும்
நானுஓயா ஆற்றிலிருந்து உயிரிழந்த நிலையில் 15 வயது பாடசாலை மாணவியொருவரின் சடலம் மீட்பு!
நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். மேலும்
வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் மிரட்டல்!
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மேலும்
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் தாளத்துக்கு அரசு ஆடக்கூடாது!!
ஹர்த்தால் அல்ல தமிழ் அடிப்படைவாதக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் பயங்கரவாதிகளை நினைவேந்த உரிமை வழங்கப்படக் கூடாது என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இன்று(27) எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்
தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாளான இறுதிநாள் இன்றாகும் வீடியோ,,
தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாளான இறுதிநாள் இன்றாகும் மேலும்
மிகுந்த இழுபறியின்பின், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்
வானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை – அதை காண அலைமோதும் கூட்டம்
சிலாபம் – ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார். மேலும்
.குருநகர் பகுதியில் வீடு ஒன்றில் கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது,photos
யாழ்ப்பாண பகுதியில், கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்
சுவாமி நித்யானந்தாவிற்கு மருமகனாக திட்டமிடும் 90’ஸ் கிட்ஸ்- கைலாசாவில் செட்டிலாக நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதிய முரட்டு சிங்கிள்!!photos
இந்தியாவில் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த சுவாமி நித்யானந்த அவர்கள் தனக்கான ஒரு தீவை வாங்கி அதை கைலாசா எனும் நாடாக அறிவித்தார். மேலும்
மண்டை சுகமில்லாதது போல நடித்து குழந்தையை கிணற்றில் வீசிய பெண் இவர் தான்…
குழந்தைகளை கண்டால் பார்ப்பவர்களுக்கே கொஞ்ச தோண்றும் ஆனால் ஒரு தாய்க்கு கொலை செய்ய தோண்றியுள்ளது என்றால் அந்த தாயின் இதயம் எத்தகைய கொடூரமானது.. மேலும்
செங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பலரை மோதிச் சென்ற கார்- ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!photos
மட்டக்களப்பு, செங்கலடி நகரில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மேலும்
உங்கள் கருத்து