போதையேறி முண்டியடிக்கும் குடிமகன்கள்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (20) மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானக் கொள்வனவில் மேலும்
கோட்டாபயவின் எண்ணக்கருவில் “சௌபாக்கியா” திட்டம்! மக்களின் வீடுகளுக்குச் செல்லும் அதிகாரிகள்
நாட்டின் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள பத்து இலட்சம் வீட்டுத் தோட்டத்தினை உருவாக்கும் ‘சௌபாக்கியா வீட்டுத் தோட்டம்’ மேலும்
இன்று 14/04/2020 காலை கோப்பாவெளி வெலிக்காகண்டி மக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய புழுவுடன் கோழி இறைச்சி,photos
இன்று 14/04/2020 காலை கோப்பாவெளி வெலிக்காகண்டி மக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய புழுவுடன் கோழி இறைச்சி கைப்பற்றப்பட்டு ஏறாவூரைச் சேர்ந்த
குருட்டுத்தனமாக பேசக்கூடாது: விடுதலைப் புலிகளை விமர்சிக்க த.ம.வி.பு. கட்சிக்கு அருகதை இல்லை- கருணா.வீடியோ
விடுதலைப் புலிகளின் நடத்தை தொடர்பாக விமர்சிக்க தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கு எவ்விதமான அருகதையும் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். மேலும்
திருட்டுப்படகில் ஹெரோயின் வாங்கி வந்த மூவர் கைது, photos
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள வேளையில் நீர்கொழும்பு களப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகொன்றை திருடி அதில் களவாடப்பட்ட படகு மேலும்
மரணச் சடங்கிற்குச் சென்றவருக்கு கொரோனா உறுதி! மன்னாரில் முற்றாக முடக்கப்பட்டது கிராமம்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். மேலும்
வவுனியாவில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகளை விநியோகிக்க நடவடிக்கை!
வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்தோட்ட அபிவிருத்திக்கான மரக்கறி விதைகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.விஜியகுமார் தெரிவித்துள்ளார். மேலும்
மட்டக்களப்பு- ஏறாவூர் சவுக்கடியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலி!photos
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும்
சுவிஸில் இலங்கை சேர்ந்த ஒருவர் கொரோனாவைரஸ் தாக்கி மரணம்.
சுவிஸ்லாந்தில் இலங்கையை சேர்ந்த ஒருவர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி மரணமாகியுள்ளார். மேலும்
யாழ் மருத்துவபீட மாணவர்களால் யாழ் பிரதேச மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்குதல்,photos
யாழ் மருத்துவா பீட மாணவர்களால் பிரதேச செயலகம் பிரிவிற்கு உட்பட்ட தேவைகள் உடைய மக்களுக்கான உலர் ஊணவு பொதிகள் 24.03.2020 மேலும்
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் வாள்வெட்டு தாக்குதல்
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்
கொரோனா வைரஸ்: மஹிந்த அமரவீரவின் மகன் தனிமைப்படுத்தப்பட்டார்!
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த அமைச்சர் மஹிந்த அமரவீரவின் மகன் பசன் அமரவீர தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும்
டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் 38 வயது தமிழ் பெண் மரணம்! photo
ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள அஜின்கோட்( Agincourt) பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மேலும்
உங்களை கெஞ்சிக் கேட்க்கிறேன் லண்டனை லாக் டவுன் செய்யுங்கள்; இத்தாலியில் அகப்பட்ட லண்டன் மருத்துவர்
உங்களை கெஞ்சிக் கேட்க்கிறேன், தயவு செய்து லண்டனை லாக் டவுன் செய்யுங்கள் என்று, இத்தாலியில் அகப்பட்டு வெளியேற முடியாமல் இருக்கும் லண்டன் மருத்துவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். மேலும்
கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் கொரோனா நோயாளர்களை மேலும்
தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும்!
இனிவரும் காலங்களில் சமூக விரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கைவைப்பதோ அல்லது மாணவர்கள் உடன் மேலும்
தொடங்கியது தேர்தல் பரபரப்பு?
பாலியல் வல்லுறவின் பின் கொலை?
கொரோனா வைரஸ்- சீனாவில் மேலும் 109 பேர் பலி..!!
சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்
கூட்டமைப்பில் ‘சீட்’ கேட்ட கருணா!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட கருணாவுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளோம். மேலும்
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான கருணா சுதந்திரமாக உலவும் போது அவரின் கீழ் செயற்பட்ட போராளிகள் சிறையில்! வீடியோ,,
விடுதலைப்புலிகளின் முக்கியத் தளபதியான கருணா என்று அழைக்கப்படும் விநாயமூர்த்தி முரளிதரன், தற்போது அரசியலில் முக்கியஸ்தராக இருக்கும் போது, மேலும்
யாழ் நாவற்குழியில் கோர விபத்து!படங்கள் )
யாழ்ப்பாணம் A9 பாதை நாவற் குழி பாலத்திற்கு அண்மையில் சற்றுமுன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும்
வடக்கு மக்களுக்கான அரசாங்கத்தின் அறிவிப்பு! யாழ்ப்பாணம் வரை விஸ்தீரணமாகவுள்ள திட்டம்!
மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். மேலும்
உங்கள் கருத்து