திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் தோன்றிய தம்பதிகளால் பரபரப்பு!
இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் அரசை எதிர்த்து பல போராளிக் குழுக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. மேலும்
தயவுசெய்து தேர்தலில் இருந்து விலகுங்கள்- சிவாஜியிடம் கூட்டமைப்பு பகிரங்க வேண்டுகோள்
ஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்
யாழிலிருந்து இன்று முதல் விமான சேவைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்
தேசிய தலைவர் பிரபாகரனை போன்று மாற்று தலைமை ஒன்று உருவாகுவதற்கான சாத்தியமும் இப்போதைக்கு இல்லை; ஐங்கரநேசன்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இடத்தை ஈடு செய்யக் கூடிய தலைமையொன்று தமிழ் மக்களுக்கு இல்லையென வடமாகாண மேலும்
முள்ளியவளையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏழுபேர் வைத்தியசாலையில் அனுமதி!
முள்ளியவளை 01 ஆம் வட்டாரப் பகுதியில் உயிரிழந்த ஒருவரின் இறுதி நிகழ்வின் பின்னர் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மேலும்
வவுனியாவில் தமிழர்களின் பூர்வீக வயல் நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்க முயற்சி! தடுத்து நிறுத்தியது த.தே.ம.மு
வவுனியா சாபோலபுளியம் கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு முஸ்லிம் அமைச்சர் றிசார்ட் பதியுதீனின் ஏற்பாட்டில் முஸ்லிம்கள் எடுத்த முயற்சி மேலும்
கோட்டாபய ஆட்சிபீடம் ஏறினால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவன்முறைகள் தலைவிரித்தாடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்று ஆட்சிபீடம் ஏறினால் சிறுபான்மையின சமூகங்களான தமிழ் – மேலும்
யாழில் நேற்று இரவு இடம்பெற்ற துயரம்; திருமணவீட்டுக்கு சென்று திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளடன், மேலும்
சிறீலங்கா அதிபர் தேர்தலை முற்றாகப் புறக்கணிப்போம்’ – இலண்டனில் கஜேந்திரகுமாரிடம் முன்னணி தமிழ் வளவாளர்கள் வலியுறுத்தல்! potos
இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 10 கடை தொகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன., ஒருவர் பலி! புகைப்படங்கள்
மலையகத்தில் கினிகத்தேனை நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 10 கடை தொகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும்
பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே இலங்கைப்பெண் லொஸ்லியாவுக்கு சினிமாவில் அடித்துள்ள அதிஸ்ரம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. மேலும்
பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி மரணமான யாழ். இளைஞன்! விபரங்கள் வெளியானது.. துணைவியார்.மறுப்பு !
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்கா செல்லும் வழியில், பனாமாவில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் யாழ், பலாலி விமான நிலையம் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளது. புகை படங்கள்
போர் நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட யாழ், பலாலி விமான நிலையம் இன்று மீண்டும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும்
விசமிகளால் முடக்கப்படும் புலத்தில் தம்பன்முகநூல் காலையடி இணையத்தின் இணைமுகநூலான புலத்தில் தம்பன் ,,
விசமிகளால் முடக்கப்படும் புலத்தில் தம்பன்முகநூல் காலையடி இணையத்தின் இணைமுகநூலான புலத்தில் தம்பன் என்ற முகநூல் விசமிகளால் திட்டமிட்டு மிகவும் கச்சிதமான முடக்கப்பட்டுவருகிறது. மேலும்
சுமந்திரனை போராட்டக்காரர்கள் வெளியேற்றிய வீடியோ வெளியானது!! கைவிட்டு தப்பி ஓட்டம்!!
இன்று காலை பிரதமரின் செய்தியுடன் கல்முனை ஆர்பாட்டக்காரர்களைச் சந்தித்த நடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும்
யோகி பாபு யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர் உள்ளே
யோகி பாபு யாஷிகா ஆனந்த் இணைந்து கலக்கும் ஜாம்பி டீஸர் உள்ளே.. மேலும்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
கிளிநொச்சியில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டியை அண்மித்த ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும்
யாழில் இப்படியும் அநியாயம் நடக்கிறதா! நீங்கள் எல்லாம் தமிழங்களாடா? விடுதலைப்புலிகள் இருந்தால் இப்படி செய்விங்களா?!
யாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற பகுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும்
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் நடந்தது என்ன? பல தகவல்களை அம்பலப்படுத்திய நபர்! முக்கிய செய்திகள்,,வீடியோ
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளரான அக்ரம் அஹக்கம் என்பவர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும்
’நாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்!
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களை கடனுக்கு வாங்கியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அவற்றை பணம் மேலும்
யேர்மனியில் நடைபெற்ற தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்!photos
தீவிரவாதிகளுக்கு நீதிபதிப் பதவி !!
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அடிப்படைவாத இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை பிரதிநித்துவப்படுத்தும் நீபதிகள் மேலும்
ரணிலின் பதவி வெறியும் இஸ்லாமிய தீவிரவாதமும்..photos
பதவி வெறியில் அலையும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்தும் அவர்களுக்கு உதவி வரும் முஸ்லீம் அரசியல் தலைமைகள் மேலும்
உங்கள் கருத்து