விக்கினேஸ்வரனை உள்ளே தள்ளுக?
உதயமானது ஸ்ரீகாந்தாவின் கட்சி; சிவாஜிக்கு முக்கிய பதவி
யாழில் ரயிலுடன் கார் மோதி விபத்து.photos
சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் ரயில் கடவையை கடக்க முயற்சித்த கார் மீது ரயில் மோதி விபத்து இடம்பெற்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கிழக்கின் தலைமை தமிழன் கைக்கு வர வேண்டும்
இரவு வேளையில் வாக்குறுதியளித்த கருணா
கிளிநொச்சி பளை விபத்தில் இருவர் பலி! photo
கிளிநொச்சி – பளை, கரந்தாய் சந்தியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும்
நித்தியின் அடுத்த இலக்கு நல்லூர்? தொடர்பில்லை என்றது அதீனம்
சிறையிலிருந்து வெளியே வருகிறார் பிள்ளையான்! உறுதிப்படுத்தினார் இராஜாங்க அமைச்சர்.வீடியோ
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று மேலும்
மானிப்பாயில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்.photos
மானிப்பாய – சுதுமலை வடக்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த ரவுடிக் கும்பல் அந்த வீட்டிலிருந்த பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. மேலும்
வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பரிசோதணை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லை
கொழும்பு துறைமுகம் களஞ்சியசாலை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை பரிசோதணை செய்வதற்கு உரிய வசதிகள் இல்லை மேலும்
பருத்தித்துறையில் பட்டம் விட்ட மாணவன் கிணற்றில் பலி,
சிறுப்பிட்டி விபத்தில் குடும்பஸ்தர் பலி!photo
யாழ்ப்பாணம்-பருத்தித்துறை பிரதான வீதியில், சிறுப்பிட்டிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும்
கடத்தப்பட்ட ஊழியரிடம் இன்றும் நீண்ட விசாரணை
மீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்?
நாட்டை வெள்ளக்காடாக்கிய மழை – வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும்
கிளிநொச்சியில் ஏற்பட்ட அனர்த்தம்! வர்த்தகர் ஒருவருக்கு 3 கோடி இழப்பு.photo
கிளிநொச்சி ஏ-9 வீதியில் தனி நபர் ஒருவரின் இலத்திரனியல் கடையொன்று எரிந்து நாசமாகியுள்ளது. மேலும்
சுவிஸ் தூதரக ஊழியரிடம் துருவித் துருவி விசாரணை..
இந்தியா செல்லும் பெண்களுக்கு அமெரிக்க, இங்கிலாந்து எச்சரிக்கை!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில். மேலும்
கோப்பாயில் விபச்சார விடுதியா? அரசியல் தலையீட்டால் நடவடிக்கை
ஒரு வயது குழந்தைக்கு எமனான தென்னை..
யாழில் பரபரப்பு !! பொது மக்களின் தகவலையடுத்து விரைந்த பொலிஸார்..photo
யாழ்ப்பாணம் ஈச்ச மொட்டை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். மேலும்
பாரிய தீ விபத்து; 35 உயிர்கள் பலி!
யாழில் இறந்ததாக கூறப்பட்ட இளைஞன் உயிருடன்! வெளியான புதிய தகவல்..
யாழ் கல்வியங்காடு பகுதியில் உள்ள பிள்ளையாா் கோவில் பின்புறத்தில் வெட்டுக்காயங்களுடன் முச்சக்கர வண்டியிலிருந்து வீசப்பட்ட இளைஞன் மேலும்
உங்கள் கருத்து