பார்வதியார்கள் பெற்றெடுத்த கரன்கள்!
இறுதிப் போரில் தவறுகள் இடம்பெறவில்லை என்று கூற முடியாது! பல்டியடித்த கோட்டாபயவின் அமைச்சர்.
யுத்தத்தின் போது ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது மேலும்
காணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்?
இலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு.photos
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு, மேலும்
இலங்கை சுதந்திரதினம்:கரிநாள்?
சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கின்றோம் என வலிந்து மேலும்
கைதான இந்திய மீனவருக்கு கொரோனா?photo
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் மேலும்
வவுனியாவில் விபத்து! உயிர் தப்பினார் ஓட்டுநர்!!photos
வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்கம்பத்துடன் பாரவூர்த்தி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும்
மீண்டும் கைகோர்க்கும் தமிழ் தரப்புக்கள்?
கோத்தபாய அரசிற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் மக்கள் போராட்டங்கள் முனைப்பு பெற தொடங்கியுள்ளது. மேலும்
வாள் வெட்டு கொள்ளை:ஒருவர் அகப்பட்டார்?photos
மருதங்கேணி செம்பியன்பற்று வடக்கு மாமுனைப்பகுதியில் நேற்றிரவு குடும்ப பெண் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டு கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும்
மட்டக்களப்பு-பகுதியில் பரிசுப் பொதிகளுக்குள் 7 கிலோ கஞ்சா!
மட்டக்களப்பு- ஓட்டுமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் 7 கிலோ கிராம் கஞ்சா கடத்திய ஒருவரை மேலும்
இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம்! photos
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை படகு மோதியதில் இந்திய மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும்
ஆபத்தில் கந்தன்குளம்! – கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை. photos
கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் அமைந்துள்ள கந்தன்குளத்தின் அணைக்கட்டின் ஊடாக பெருமளவு நீர் வெளியேறி வருவதனால், மேலும்
கொழும்பிலிருந்து யாழ். சென்ற பேருந்து காருடன் மோதி விபத்து – இருவர் படுகாயம்.photos
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து காரொன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்
இலங்கையில் மீண்டும் முடக்க நிலை?
இலங்கையில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளதனையடுத்து மீண்டும் முடக்க நிலை பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. மேலும்
நிலாவரை வந்த தொல்லியல் ஆய்வு?
யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் இருப்பதாக தெரிவித்து இன்று மதியம் முதல் திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்
இலங்கை கடற்படை மோதி உயிரிழந்தவர்களுள் ஈழ ஏதிலியும்..
இலங்கை கடற்படையினால் டோறா படகு மூலம் மோதி கொல்லப்பட்ட மீனவர்களுள் ஒருவர் ஈழ ஏதிலி மீனவரென கண்டறியப்பட்டுள்ளது. மேலும்
பிரபாகரனைக் கொன்றது மிக்க மகிழ்ச்சி!!! பௌத்தமதத்துக்கு மாறிய முன்னாள் போராளி பேட்டி!!
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, மேலும்
உணவுக்காக தேங்காய் பறித்த நபர்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு,
தேங்காய் விலை அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில், காணி ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தேங்காய் ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் குற்றவாளியான நபரை, மேலும்
இராணுவப்பயிற்சி இராணுவ மயமாக்கல் அல்லவாம்.
இராணுவப் பயிற்சிகளை வழங்கும் அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இராணுவ ஆட்சி முன்னெடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த மேலும்
வவுனியாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு..
தலையில் காயங்களுடன் வவுனியா தரணிக்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும்
கைதாகியிருந்த தமிழக மீனவர்கள் 33 பேர் விடுவிப்பு..
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 33 தமிழக மீனவர்கள் மேலும்
ஸ்ரீலங்கா தொடர்பில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிவித்தல்!
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும்
குருந்தூர் மலைக்கும் புத்தர் வந்துட்டார்??
முல்லைதீவு குருந்தூர் மலை, ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும்
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள விசேட நடவடிக்கை
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு இரண்டு நடைமுறைகளை பின்பற்றப் போவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும்
உங்கள் கருத்து