வன்னியில் உணவின்றி உயிர் விடும் பசுக்கள்?
வன்னியில் உணவின்றி உயிர் விடும் மாடுகள், சேலைன் ஏற்றியும் காப்பாற்ற முடியவில்லை என கண்ணீர் விடும் உரிமையாளர்கள் பரிதாபம் கிளிநொச்சியில் அரங்கேறியுள்ளது. மேலும்
இலங்கையில் மெல்ல மெல்ல மறைந்துபோகும் தமிழ் மொழி! கவலை வெளியிட்ட சமூக ஆர்வலர்கள்
இலங்கையில் உள்ள மும்மொழிகள் சிறப்புற்று நிகழும் இக்காலத்தில் தமிழ் மொழியை தனித்தேவைக்கு தவிர்த்து கொண்டாலும் காலப்போக்கில் சொந்த மொழி மெல்ல மெல்ல சிதைவடைந்து மேலும்
2021இல் மனித குலத்துக்கு பேரழிவு! உலகையே அதிர வைக்கும் “பாபா வாங்கா”
2021 ஆம் ஆண்டு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என கண் தெரியாத பெண் பாபா வாங்கா கணிப்பு வைரலாகி வருகிறது. மேலும்
முன்னாள் அரசியல் கைதி உடலம் மீட்பு!
தகவல் அற்று காணாமல் போயிருந்த முன்னாள் அரசியல் கைதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும்
சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்ட,இளம் பெண்
யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்
மீசாலை – புத்தூர் சந்திக்கு இன்று பட்டபகலில் குத்திக்கொலை?
தென்மராட்சி மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தில் 47 வயதான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே உயிரிழந்தவராவார். மேலும்
தலைவர் பதவியை ராஜினாமா செய்த டி.ராஜேந்தர்!
சமீபத்தில் நடந்து முடிந்த ‘தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்’ சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் டி.ராஜேந்தர். மேலும்
கொழும்பில் முஸ்லீம்களிற்கு ஆதரவாக போராட்டம்?
கோரொனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லீ;களது ஜனாசாக்களை எரிப்பது தொடர்பான விபரம் கோத்தா அரசிற்கான தலையிடியாக மாறி வருகின்றது. மேலும்
வீடு திரும்ப தயாரான கண்ணதாசனுக்கு கொரோனா!- கந்தகாட்டுக்கு அனுப்பிவைப்பு.
புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாரான நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தமிழ் அரசியல் கைதியான மேலும்
வவுனியா பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளஅம்மாச்சி உணவகம் கொரோனா தொற்று பூட்டப்பட்டது?
பிரான்சில் நேற்று மட்டும்கொரோனா தொற்றின் காரணமாக 487 பேர் பலி!
பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்
16 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதைகள் நீரில் முழ்கிய நிலையில்.p
மட்டக்களப்பில் இரண்டு நாட்களாகப் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அரசாங்க அதிபர் க.கருணாகரன் மற்றும் அனர்த்த மேலும்
இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று மாலை 5 திறக்கப்பட்டது?.20
வளிமண்டலவியல் திணைக்களம் கிளிநொச்சி மாவட்டத்தின் சில இடங்களில் இன்று பிற்பகலுக்கு பின் 100 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி கிடைக்கலாம் எனக் கூறி உள்ளது. மேலும்
போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கும் அபாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும்
சுமந்திரன் திருந்தமாட்டார்:கஜேந்திரகுமார்?
அரசு ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிற கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடுகிறது. மேலும்
வவுனியா வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகள் வழங்க ஏற்பாடு!!
வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய மேலும்
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்
ஒருபோதும் அனுமதியேன் – மீறினால் கழுத்தை அறுப்பேன்! மேர்வின் சில்வா எச்சரிக்கை.
இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆசியாவின் மிகப் பெரிய இறைச்சித் தொழிற்சாலைக்கு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மேலும்
வாழைச்சேனை செம்மண்ணோடையில் கோர விவத்தி ! மகன் பலி தந்தை படுகாயம்.photos
உழவு இயந்திரம் மோட்டார் சைக்கிள் விவத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பலியாகியதுடன். மேலும்
பதவி விலகினார் சிறிதரன்!நல்ல முடிவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து சிறிதரன் விலகியுள்ளார். மேலும்
மன்னாரில் பாடசாலை மாணவியை கர்பமாக்கிய வயது உறவுக்கார நபர் பெற்றோர்களே எச்சரிக்கை ..
மன்னாரில் ஒரே வீட்டில் தங்கியிருந்த 40 வயது மதிக்கத்தக்க உறவுக்கார நபராலே குறித்த மாணவி கர்ப்பமானது தெரியவந்துள்ளது மேலும்
ஈழத்து 13வயது சிறுவன் நோர்வேயின் ஒஸ்லோ இடம்பெற்ற வாகனவிபத்தில் பலி .
முல்லைத்தீவில் மூன்றாவது நாளாகவும் போராட்டம்! photos
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்
மானிப்பாயில் மூச்சுத்திணறி 8 மாத சிசு உயிரிழப்பு.
யாழ். மானிப்பாயில் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்தது. மேலும்
உங்கள் கருத்து