கிளிநொச்சியில் ஒரே இடத்தில மூன்று பிஞ்சு பாலர்கள் அடக்கம் ,வீடியோ,,
கிளிநொச்சியில் ஒரே இடத்தில மூன்று பிஞ்சு பாலர்கள் அடக்கம் , மேலும்
கொழும்பில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட யுவதி! விசாரணையில் வெளியான பல தகவல்கள்.
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்
மூன்று பிள்ளைகளின் தாய்,தந்தை மீது கொலை குற்றச்சாட்டு!
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகள் சகிதம் தற்nகொலை செய்ய முயன்ற தாயார் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும்
சுகாதார அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.
களுத்துறை வடக்கிலுள்ள கொஸ்கஸ் சந்திப்பகுதியில் இன்று(4) பிற்பகல் பேருந்து ஒன்று புகையிரதம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும்
கிணற்றுக்குள் தூக்கி வீசிபட்ட பரிதாபகரமாக உயிரிழந்த பச்சிளம் பாலகர்கள்!
கிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த பச்சிளம் பாலகர்கள்! மேலும்
புத்தல பொலிஸ் குளியலறையில் பெண்ணின் தலை வெட்டப்பட்டுள்ளது-
கொழும்பு டாம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்
மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலை.
கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதி யில் வசிக்கும் தாயார் ஒருவர் குடும்பத் தகராறின் காரணமாக தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தூக்கி வீசிவிட்டுத் தானும் குதித்துத் தற்கொலைக்கு முயன்றிருந்தார். மேலும்
கணவனை மிரட்ட 8 மாத குழந்தைத் கொடூரமாக தாக்கிய தாய்! மேலும் மூவரை கைது.
குவைத்தில் பணியாற்றிவரும் தனது கணவரிடம் இருந்து பணம் பெறுவதற்காக 8 மாத ஆண் குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் காணொளியை தயாரித்த பெண் உட்பட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்தனர். மேலும்
விடுதியில் வைத்து தலை வெட்டி எடுக்கப்பட்டதா?
கொழும்பு – டேம் வீதியில் பயணப்பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் விடுதியொன்றுக்கு சென்று மறுதினம், மேலும்
மட்டக்களப்பிலும் தொடங்கியது உண்ணாநிலை போராட்டம்!
இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மேலும்
சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்து சிறுமி வரைந்த ஓவியம்.photos
புத்தல பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தற்கொலை,photos
டாம் வீதியில் பயண பெட்டிக்குள் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான மேலும்
9 மாதக் குழந்தையை கொடுமைப்படுத்திய தாய்! 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை?
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவர் தனது 9 மாதக் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும்
8.மாத குழந்தைக்கு நடந்த கொடுமை! நீதவான் கொடுத்த உத்தரவு,
யாழில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதாகிய பெண்ணை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்தி மேலும்
நல்லூர் உண்ணா விரதப் போராட்டத்துக்கு அதிகரிக்கும் மக்கள் ஆதரவு,
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தல் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் திருமதி அம்பிகை செல்வகுமார் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கிறார். மேலும்
9 மாதக் குழந்தையை மிருகத்தனமாக தாக்கிய தாய் அதிரடியாக கைது ,காவல்துறைக்கு நன்றி photos வீடியோ,,
தாயொருவர் தனது 9 மாதக் குழந்தையை தடியொன்றினால் கொடூர மாகத் தாக்கும் காணொளியொன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்
இலங்கையில் வந்து குவிந்த இந்திய விமானங்கள்! photos
இலங்கை வான் படையின் 70 வது ஆண்டுவிழாவில் பங்கேற்க இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படையின் 23 வானூர்திகள் இலங்கையைவந்தடைந்துள்ளதாக மேலும்
ஈழத் தமிழர்களுக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம்,வீடியோ,,
மியான்மாரில் மேலும் 14 இலங்கை மீனவர்கள்!photos
மியான்மாரில் மேலும் 14 இலங்கை சிங்கள மீனவர்கள் அகப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும்
நல்லூரிலும் உண்ணாவிரதப் போராட்டம்! photos
இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று மேலும்
வவுனியாவில் காவல்துறை உட்பட மூவருக்கு கொரோனா!!
வவுனியாவில் பொலிசார் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும்
கிழக்கு சாணக்கியன்:வடக்கு மாவையாம்????வடக்கிளை இது வரைக்கும் என்னத்தை கிழிச்சார்,
மாகாணசபை தேர்தல்களை எதிர்வரும் ஜீன் மாதமளவில் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்
இலங்கை காவல்துறை மோதி பொதுமக்கள் மரணம்!
இன்று காலை கட்டுபத்தை காவல் நிலையத்தின் போலீஸ் ஜீப் முச்சக்கர வண்டியில் மோதியதில் மகனும் தாயும் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மேலும்
முச்சக்கர வண்டிகள் மோதல் – மூவர் படுகாயம்!
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பெரிய போரதீவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும்
உங்கள் கருத்து