மூன்று உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! 20 வயது இளைஞனின் காதலி விடுத்துள்ள செய்தி.photos
மொரட்டுவ – எகொடஉயன பகுதியில் மோசஸ் லேன் அருகே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகள் உயிரிழந்ததுடன், ஒரு கர்ப்பித்தாய் பலத்த காயமடைந்துள்ளார். மேலும்
வட்டுக்கோட்டு வட்டோக்கோட்டையாழ்கல்லுரி பழமையான மரம்ஜசரிந்தது,photos
வட்டுக்கோட்டு வட்டோக்கோட்டையாழ்கல்லுரி பழமையான மரம்ஜசரிந்தது. மேலும்
யாழ்நகரில் இன்றிரவும் அடை மழை தொடர்ந்தால் வெள்ளத்தில் மேலும் பல பகுதிகளகள் மூழ்கலாமென ஆபத்து?
யாழ்நகரில் இன்றிரவும் அடை மழை தொடர்ந்தால் வெள்ளத்தில் மேலும் பல பகுதிகளகள் மூழ்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும்
பூங்காவில் பாரியளவிலான குரங்குகள் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்பு!!
கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்
யாழில் வங்கிகள் முன் மண் அணைகள்?photos
யாழ்ப்பாணத்தை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வங்கிகள் மண் அணைகளை அமைக்க தொடங்கியுள்ளன. மேலும்
திருகோணமலையில் மிதுல புதா என்ற டெங்கி படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் பலி!
திருகோணமலையிலிருந்து மிதுல புதா என்ற டெங்கி படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்துள்ளார். மேலும்
வவுனியா புதுக்குளம் மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை (04) மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டார். மேலும்
வவுனியா புதுக்குளம் நீர்த்தேக்கத்தை பார்வையிட சென்ற மாணவன் மாயம்.
வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் நேற்றையதினம் மாயமாகியுள்ளார். மேலும்
இலங்கையில் இன்றும் எழுவர் மரணம் -புதிதாக 669 பேருக்கு தொற்று
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான எழுவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும்
இன்று யாழ்.போதனாவைத்தியசாலையிலுள்ளும் புகுந்துள்ளது.photos
யாழில் வெள்ளம் இன்று யாழ்.போதனாவைத்தியசாலையிலுள்ளும் புகுந்துள்ளது. மேலும்
வெள்ளம் வடிந்தபாடாகவில்லை: கடற்கரையில் சுமந்திரன்?photos
யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்துள்ள நிலையில் அதிகாலை இரண்டு மணி முதல் தொடர் மழை பெய்துவருவதால்; மேலும்
4 கொள்ளையர்கள் கைது! ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்!
சாவகச்சேரி – கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்று முன் தினம் (02) இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து மேலும்
சரத் பொன்சேகா செத்து தொலைந்திருந்தால் மகிழ்ச்சி:சிவாஜி!
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேலும்
முல்லையில் காற்றில் அடித்து செல்லப்பட்ட மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும்
புரெவிப் புயல் நேற்றுப் பின்னிரவில் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே புரட்டிப்போட்டது photos
புரெவிப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, மேலும்
புயல் பாதிப்பு கடும் காற்றுடன் கூடிய மழையினால் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணாமல் .photos
கடும் காற்றுடன் கூடிய மழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும்
தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
கிளிநொச்சி பிரமனந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும்
தொடர்ந்து எச்சரிக்கை? நாளை காலை வரை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைக்கின்ற மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக நாளை காலை வரை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும்
சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) மீனவனை காணோம்?
பொன்னாலை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும்
மீண்டும் ஆமியில் கூலி வேலைக்கு தமிழ் இளைஞர்கள்?
இலங்கை இராணுவத்திற்கு கூலி வேலைக்கு தமிழ் இளைஞர் -யுவதிகளை இணைக்கும் பணியை படைத்தலைமை ஆரம்பித்துள்ளது. மேலும்
அருகதையற்று போனோம்:சிந்திக்கின்றது சிங்களம்?
தமிழ் மக்கள் மீது ஆட்சியாளர்கள் துப்பாக்கிகளை நீட்டியபோது நாம் பேசாமல் இருந்தோம் மேலும்
காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற 19 வயது இளைஞர்கள் அலையில் சிக்கி காணாவில்லை!
காங்கேசன்துறை கடலில் குளித்துக்கொண்டிருந்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும்
மதில் உடைந்து வீழ்ந்து காயமடைந்த நிலையில் இருந்த 10 வயது சிறுவன் பலி!
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனொருவன் மேலும்
மதில் இடிந்து வீழ்ந்த 10 வயது சிறுவன் படுகாயம்!
திருகோணமலை- உப்புவெளி புளியங்குளம்-தேவ நகர் பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர், மேலும்
உங்கள் கருத்து