கோத்தாவின் புதிய கதை:புலிகள் வெளிநாடுகளிலாம்!
புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக தெரிவித்திருந்த கோத்தபாய இப்போது கதையை மாற்றி சொல்ல தொடங்கியுள்ளார். மேலும்
காரைநகரில் காணி அளவீடு நிறுத்தப்பட்டது!
காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும்
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு..
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும்
நயினாதீவு.அனiலைதீவு மற்றும் நெடுந்தீவு சீனாவிற்கு ,
யாழ்ப்பாண மாவட்ட தீவுகளான நயினாதீவு.அனiலைதீவு மற்றும் நெடுந்தீவு சீனாவிற்கு வாடகைக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து , மேலும்
மீண்டும் ஒன்றுகூடிய அனைத்து தமிழ் கட்சிகள்.
மீண்டும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மீள ஆரம்பமாகியுள்ளது. மேலும்
கொடூரமாக வாள்வெட்டு சம்பவம்! வாகனத்தில் தூக்கிச் சென்ற துயரம் – ஒருவர் பலி.photos
இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்
முக்கிய செய்திவி , ஓடிப்போகவில்லையென்கிறார் விமலின் மனைவி!
முன்னணி வர்த்தகர் ஒருவருடன் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி சசி மறுதலித்துள்ளார். மேலும்
P2V: பலாலி –வவுனியா பேரணியாம்?
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை காண்பிக்க சிங்கள அரசோ தனது இராணுவ பலத்தை காண்பிக்க பேரணி ஆரம்பித்துள்ளது. மேலும்
கணவன் மனைவிக்கிடையில் சண்டை! 06 வயது பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த கொடூர தந்தை.photo
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த மேலும்
பலம் பொருந்திய சக்தியாக ஒன்றிணைந்து போராடுவோம்,
ஆயுதங்களைக்கயளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பாமல் எதற்க்காக எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை ஏந்தியது. மேலும்
ஆயுதம் மெளனித்ததும் எம் வீடு வாசல் நிலம் யாவும் ஓநாய்கள் வசமானது…!
ஆயுதம் மெளனித்ததும்
எம் வீடு வாசல் நிலம் யாவும்
ஓநாய்கள் வசமானது மேலும்
தமிழர்களின் போராட்டம் திட்டமிட்டு இருட்டடிப்பு -ஆச்சரியத்தில் அமெரிக்கா.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாதமை தமக்கு ஆச்சரியமளித்துள்ளதாக மேலும்
வவுனியாவில் 7 வயதுபாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து.photos
வவுனியா – ஓமந்தை நவ்வி பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும்
P2P போராட்டம் – வீடியோ காணொளிகள் மூலம் சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது பொலிஸ் -வெளிவந்தன பெயர் விபரங்கள்.
வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய பௌத்த மயமாக்கல், மேலும்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல்.
“தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது மேலும்
யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்!
யாழில் முதன்முதலாக அழகிய இளம் பெண்ணாக மாறிய இளைஞன்! வியப்பில் பலர் மேலும்
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு தருவதாக கூறி சிங்கக்கொடி தூக்கவைத்த அங்கஜன்.
ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புக்கான கூட்டம் என்று அழைத்து எம்மை கட்டாயமாக சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து வீதியில் மேலும்
சுமந்திரனின் பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. மேலும்
யாழ் பல்கலைகழகத்தினையும் ஊடறுத்துப் பயணிக்கும் பேரணி.photos
பொத்துவிலிருந்து பொலிகண்டிவரை பேரணி இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி எனப் பல ஊர்களைக் கடந்து யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ளது. மேலும்
நல்லூர் வரவேற்பு வளைவில் ஆயிரக்கணக்கான மக்கள் பொத்துவில் – பொலிகண்டி மக்களை வரவேற்று.photos
நல்லூர் வரவேற்பு வளைவில் ஆயிரக்கணக்கான மக்கள் பொத்துவில் – பொலிகண்டி மக்களை வரவேற்று,, மேலும்
ஸ்ரீலங்காவின் தேசிய கொடியை உடனடியாக அகற்றச் செய்த புலம்பெயர் தமிழர்கள்!photos
பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட ஸ்ரீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பால் மேலும்
வீறுகொண்டெழும் எழுச்சிப் பேரணி! அணி திரளும் மக்கள் படை -வீடியோ,,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி பளை பகுதியை வந்தடைந்தது . மேலும்
உங்கள் கருத்து