சங்கானையில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் மீது ஆயுதத்தால் தாக்குதல்!photo
சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் ஒருவரும் வயோதிபப் பெண் ஒருவரும் இனந்தெரியாதோரால்கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர். மேலும்
காரைநகர் கொரோனா நோயாளி சென்றுவந்த ரொபாஸ் புடவையகம் பூட்டப்பட்டுள்ளது.
காரைநகர் கொரோனா நோயாளி சென்றுவந்த யாழ்.நகரின் முன்னணி புடவையகமான ரொபாஸ் புடவையகம் பூட்டப்பட்டுள்ளது. மேலும்
முஸ்லீம்,கத்தோலிக்க மக்களிற்கு குரல்கொடுப்போம:முரளி;
மாவீரர் தியாகங்களை போற்றுகின்ற அதேவேளை தமிழ் சமூகம் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்களது உரிமைகளிற்கும் குரல் கொடுக்கவேண்டுமென ழைப்பு விடுத்துள்ளார் முன்னணி சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன். மேலும்
வல்வெட்டித்துறையில் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வணக்கம்.photos
வடமராட்சியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜலிங்கம் தமிழ்த் தேசிய மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினார். மேலும்
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் மாவீரர் நாள் நினைவேந்தல்!!
வவுனியா மாகாறம்பைக்குளம் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினரால் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. மேலும்
காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி ஒருவருக்கும் கோரோனா,
காரைநகரில் ஒருவருக்கும் கிளிநொச்சி கரைச்சியில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மேலும்
ஓமான் பயணிகளுடன் பேரூந்து பளையில் விபத்து?
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, மேலும்
முல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு?
மருண்டவன் கண்ணிற்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல முல்லைத்தீவு நகரில் இன்று பூட்டப்பட்டிருந்த கடைகளை படையினர் ஆயுத முனையில் திறந்துள்ளனர். மேலும்
முள்ளியவளையில் விபத்து -பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து செல்லும் பொது குடும்பப் பெண் படுகாயம்
முல்லைத்தீவு – முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்
மன்னார் தள்ளாடி சந்தியில் இடம்பெற்ற விபத்து! உத்தியோகத்தர் உயிரிழப்பு
மன்னார் தள்ளாடி சந்தியில் இடம்பெற்ற விபத்து! தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் உயிரிழப்பு மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில். மேலும்
சுழிபுரத்தில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.!
சுழிபுரம் சவுக்கடி மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் பாதைக்கு அருகில் இருந்து இரு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும்
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை இதுதான்?10 டொலருக்கும்
ரஷ்யாவின் தயாரிப்பான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி ஒன்றின் விலை சர்வதேச சந்தையில் 10 டொலருக்கு குறைவான விலையில் கிடைக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும்
வல்வெட்டித்துறை மீனவர் தமிழகத்தில் கைது?photos
சீரற்ற காலநிலையினால் தமிழகம் நாலுவேதபதி கடற்கரையில் கரை ஒதுங்கிய யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் கைது மேலும்
யாழிலும் திடீர் மரணங்கள் !! நேற்றும் இளம் வயது குடும்பஸ்தர்கள் மயங்கி மரணம்!photo
வவுனியாவில் உதவச் சென்றோர் நால்வர் மீது வந்த வாகனம் மோதி படுகாயம்!
வவுனியாவில் இன்று அதிகாலை மரக்கறிகளை உந்துருறுளியில் ஏற்றிக்கொண்டு பயணித்த இளைஞன் மாட்டுடன் மோதுண்டு வீதியில் விழுந்துள்ளார். மேலும்
சிவாஜியை கடித்த பாம்பு இறந்து விட்டது ?
தடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய மேலும்
பணிஸ் வாங்கச் சென்ற 7 வயது சிறுமி விபத்தில் பலி!
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்
தென்மராட்சி மட்டுவிலில் 22 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும்
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுசகோதரர்கள் இருவர் பலி?
மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள்இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். மேலும்
சக்தி டிவி செய்திப்பிரிவில் பணியாற்றும் பெண் திடிரென உயிரிழப்பு! photos
கொழும்பு சக்தி ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடிரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்
சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு கடித்தது வைத்தியசாலையில்.
தடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய மேலும்
மாவீரர் நாளுக்கு தடை விதிக்க மல்லாகம் நீதிவான் மறுப்பு; பொலிஸ் தரப்பின் மூக்குடைப்பட்டது!
பொலிஸாரின் மாவீரர் நாள் தடை கோரிக்கை மனுவுக்கு இணங்கி தடை விதிக்க மறுத்தும் பொலிஸாரினால் குறிப்பிடப்பட்ட சட்ட ஏற்பாடுகளை மீறினால், மேலும்
உங்கள் கருத்து