யாழில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு ! நாவாந்துறையில் சோகம்
தனக்கு தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் இளம் தாயார்சிகிச்சை பலனின்றி இன்று பரிதாமாக உயிரிழந்தார் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் மேலும்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர்.photo
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்து.photos
யாழ்ப்பாணம்–ஓட்டுமடச்சதியில் இன்று (19) சற்றுமுன் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும்
வறுமை அவயம் கல்விக்கு ஒரு தடையல்ல நிரூபித்த ஜந்தாம் தர புலமைப்பரிசில் மாணவன்,photos
ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த விசேட கல்விப் பிரிவில் தோற்றிய முஹம்மது சமீர்
மாவீரர் நாள் தடைகளை உடைத்து நடபெறும்! சிவாஜிலிங்கம்
மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமானசிவாஜிலிங்கம் கூறியுள்ளார். மேலும்
மன்னாரில் அடைமழையால் சில பகுதிகள் நீரில் மூழ்கியது!
கடந்த சில தினங்களாக மன்னார் மாவட்டம் முழுவதும் தொடர்சியாக பெய்து வரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மேலும்
திருகோணமலையில் உணவுக்காக வீதிகளில் அலைந்து திரியும் மான் கூட்டங்கள்!
திருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் மான் கூட்டங்கள் உணவுக்காக அலைந்து திரிந்து வருகின்றன. மேலும்
சுழிபுரம் இரட்டை கொலைக்கு காரணமான 12பேர் இதுவரை கைது?
சுழிபுரம் பகுதியில் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12 சந்தேகநபர்களை காவல்துறையினர்; நேற்று கைது செய்துள்ளனர். மேலும்
புலமைப் பரிசில் பரீட்சையில் எமதுரை சார்ந்த மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தி .photos
புலமைப் பரிசில் பரீட்சையில் எமதுரை சார்ந்த மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தி கிளி/ மத்திய மாகாவித்தியாலம் வித்தியாலயத்தில் தரம் 5 மேலும்
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 ஒஸ்லோ நோர்வே.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 ஒஸ்லோ நோர்வே. மேலும்
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் பெண் ஒருவர் வாள் வெட்டு? சுழிபுரத்தில் கத்தி குத்து , நல்ல தீபாவளி
தீபாவளி தினத்தன்று கோப்பாயில் மாட்டு இறைச்சி கடையில் கத்தி குத்து ஒருபுறம் நடந்து முடிய கிளிநொச்சி விசுவமடு பகுதியில் பெண் ஒருவர் வெட்டுக் காயத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்
சுழிபுரம் பகுதியில் இரட்டை கொலையுடன் விடிந்த தீபாவளி?photo
யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும்
கொழும்பு துறைமுகத்தை இயக்க பகீரத முயற்சி!
கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகத்தின் பணிகள் அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு திரும்பிவிடும் என்று மேலும்
இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பல பேருந்துகள் திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்ப்ட்டுள்ளன,photos
இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பல பேருந்துகள் திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்ப்ட்டுள்ளன மீன்பிடிதுறை மேலும்
மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபர் [திருமதி.ஸ்ராளின்டிமல்
மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபர் [திருமதி.ஸ்ராளின்டிமல் ]அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும். மேலும்
கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த இளைஞன் ஒருவர் கைது!!
கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்
பிரித்தானியாவில் தடை நீங்கியதாக நம்பி ‘தமிழ்ப் புலிகள்’ என்று வாகனத்தில் வாசகம் ஒட்டிய தமிழருக்கு காவல்துறை எச்சரிக்கை!
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கி விட்டதாக நம்பித் தனது வாகனத்தில் ‘தமிழப் புலிகள்’ என்று வாசகம் ஒட்டியிருந்த தமிழர் காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளார். மேலும்
.பிள்ளையான் குழுவை கைவிட்டார் கோத்தா
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் இன்றைய தினம் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்
கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை நோக்கி பயணித்த ஒரு சொகுசு பஸ்,கவிழ்ந்து.photos
கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை நோக்கி பயணித்த ஒரு சொகுசு பஸ், 25 வது கிமீ தபால் அருகே முன் டயர் வெடித்து நேற்று (10) இரவு 10.05 மணியளவில் கவிழ்ந்தது. மேலும்
கோரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம் உடலங்களை அடக்கம் செய்ய .
கோரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம் உடலங்களை அடக்கம் செய்ய அரச உயர் அதிகரிகள் இணக்க தெரிவித்துள்ளனர். மேலும்
மலசலகூட குழியில் விழுந்து சிறுமி பலி!!photo
வவுனியா–ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் புதிதாக வெட்டப்பட்ட மலசலகூட குழியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்
முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும்
வட்டுக்கோட்டை, சங்கானை குளத்தினுள் பதுக்கி வைக்கப்பட்ட முருகன்?
வட்டுக்கோட்டை, சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விசம் அருந்தி தற்கொலை முயற்சியில் 16 வயது சிறுமி பலி!
திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நஞ்சு அருந்தியதில் 16 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும்
உங்கள் கருத்து