சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு! பரபரப்பில் அதிமுக!
சுமந்திரன் தரப்பிற்கு கைகொடுத்த சைக்கிள்?
மாவை அணியினை முடக்கி சுமந்திரன் அணி மீள் எழுச்சியடைய பகீரதன பிரயத்தனத்தில் குதித்துள்ளது. மேலும்
புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி!
எலுவன்குளம் – அருவக்காடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும்
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின்l
கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு! மேலும்
களத்தில் கரவெட்டி பிரதேச செயலகம்!photos
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வடக்கு கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட 53 குடும்பங்களை சேர்ந்த 154 மேலும்
கரவெட்டியில் 97 குடும்பங்கள் தனிமப்படுத்தப்பட்டனர்!
ரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கொரோனா தொற்று உள்ள ஒருவர் இனம்காணப்பட்டதையடுத்து கரவெட்டி வடக்கு மேலும்
அச்சுறுத்தலாக மாறும் கொரோனா-இலங்கையில் பதிவானது மற்றுமோர் மரணம்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும்
இலங்கையில்இன்று (31) காலை 60 பொலிஸாருக்கு கொரோனா!
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும்
ஆனையிறவில் கோர விபத்து- தாயும் மகனும் பலி!
ஆனையிறவுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். மேலும்
கரவெட்டி “ராஜ கிராமம்” இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு.
கரவெட்டி “ராஜ கிராமம்” இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்
இலங்கையில் நேற்றைய தினம்கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கு இன்று
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூவரின் இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. மேலும்
மன்னாரிலும் அவசர அழைப்பு இது வரையில் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.
மன்னார் மாவட்டத்தில் இது வரையில் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார். மேலும்
மோட்டார் சைக்கிள் விபத்து! தீயில் எரிந்து இளைஞர் பலி.
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவளை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இளைஞர் ஒருவர் எரிந்து உயிரிழந்துள்ளார். மேலும்
யாழ்ப்பாண மீன் சந்தைகளிலும் விற்பனயில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு?
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனயில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மேலும்
மன்னார் மாவட்டத்தில்தோட்டவெளி எனும் கிராமம்.1544ம் ஆண்டு.photosவீடியோ
1544ம் ஆண்டு ஆவாணி திங்கள் 21நாள் மன்னார் பூர்விக குடிகள் திருமுழுக்கு வழங்கி கிறிஸ்தவ மதத்தை பின்னர் தழுவினார்கள் வடமாகணத்தை ஆண்ட யாழ்ப்பாண அரசன் சங்கிலி மேலும்
மட்டக்களப்பில் விபத்து! இருவர் படுகாயம்!photo
மட்டக்களப்பில் இடம்பெற்ற உந்துருறுளி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. மேலும்
18 வயது மாணவன்கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,photo
கிளிநொச்சி தர்மபுரத்தில் கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும்
வெடுக்குநாறி மலையில் சிங்கள படை குவிப்பு!
வடக்கின் எல்லை கிராமங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள ஆட்சியாளர்களது செயற்பாடு உச்சம் பெற்றுள்ளது. மேலும்
வவுனியா இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்,
வவுனியா இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும்
இன்று சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பில் மோதியது தொடருந்து! ஒருவர் பலி!
மட்டக்களப்பில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளாார். மேலும்
மூடப்பட்டது திருகோணமலை மீன் சந்தை!
திருகோணமலை மத்திய மீன் சந்தையில் ஆறு பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும்
கொரோனா:இலங்கை அரசு சொல்வது பொய்-மெய்?
உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவக் காரணம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார். மேலும்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி?..
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையில் நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும்
தண்ணீர் குடித்தனர்:நீதிவான் பணிப்பில் கைது?
கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்
உங்கள் கருத்து