மருத்துவமனைக்கு எஸ்.பி.பி. குடும்பத்தினர் வருகை!
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர். மேலும்
வறுமையின் கொடுமையால் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை – கதறி துடித்த குழந்தைகள்
தமிழகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்
தமிழ் நாடு சேலம் மாவட்டதில் 60 வயது இளம்பெண்ணை கதரக் கதர கற்பழித்து கொலை செய்த கொடூரம்!photo
தமிழ் நாடு சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). மேலும்
தமிழகத்தில் கொரோனவினால் இதுவரையில் 8,502 பேர் பலி!
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (செப்டம்பர் 15) மாலை வெளியிட்டது. மேலும்
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வு அச்சத்தால் மருத்துவ கனவை இழந்து மதுரை மாணவி தற்கொலை.
மதுரை: நீட் தேர்வு பயத்தால் மதுரையில் 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். உயிரிழந்த ஜோதி துர்காவின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்
‘கைதிகளை விடுதலை செய்’ – த.மு.மு.க போராட்டம்..photos
கடந்த 10 வருடத்துக்கும் மேலாக எந்த விசாரணையுமின்றி சிறையில் வாழும் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மேலும்
திருப்பி கொடுக்கனும்ல..’: ரஜினி பாணியில் சாதித்துக் காட்டிய யுவ்ராஜ் சிங்!வீடியோ படங்கள்
ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் யுவ்ராஜ் சிங் 6 சிக்ஸர் அடித்தது பலருக்கும் நினைவிலிருக்கும். ஆனால், அதற்கு முந்தைய 14 நாள்கள் யுவ்ராஜ் சிங்கின் பின்னிரவுகள் பற்றி சிலருக்கே நினைவிலிருக்கும். மேலும்
எம்.ஜி.ஆரின் மறு உருவமே”: தேனியில் நடிகர் விஜய் ரசிகர்களின் சுவரொட்டியால் பரபரப்பு .photos
தேனி நகர்பகுதிகளில் நடிகர் விஜய்யை தமிழக நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சற்றுமுன் மரணம்!
கொரோனா தொற்றுடன் போராடி வந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (31) சற்றுமுன் மரணமடைந்தார். மேலும்
மும்பை குண்டுவெடிப்பு தொடர்புடையவரின் மனைவி திருச்சியில் கைது!
சென்னை மண்ணடி மஸ்கான் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் திவான் அக்பர். வயது 45. ஸ்கிரீன் பிரி்ண்டிங் தொழில் செய்து வருகிறார். மேலும்
கைலாசம் நாட்டில் ஹோட்டல்களை திறப்பது எவ்வாறு?: நித்தியானந்தாவுக்கு தமிழக ஹோட்டல் உரிமையாளர் கடிதம்..!!
மதுரை: கைலாசாவில் ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி கேட்டு சாமியார் நித்தியானந்தாவுக்கு தமிழகர் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும்
தமிழகம் முழுவதும் நேற்றைய டாஸ்மாக் வசூல் ரூபாய் 250.25 கோடி!
தமிழகம் முழுவதும் நேற்று (22/08/2020) ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 250.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்
மனைவியை அடித்து கொலை செய்த கணவன்…
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ளது தாதாம் பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 30 வயது கலியபெருமாள். மேலும்
கைலாச நாட்டில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பது அதிகாரபூர்வமாக அறிவிப்பு.. தனி நாட்டை உருவாக்கி கெத்து காட்டும் நித்தி
கைலாச நாடு என விளையாட்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு நாட்டை உருவாக்கிக் கெத்து காட்டி கொண்டிருக்கிறார் நித்யானந்தா. மேலும்
கேரளா:5 கி.மீ. தொலைவு தூக்கி வீசப்பட்ட உடல்கள்….கொத்துக் கொத்தாக நிலச்சரிவில் சிக்கிய தென்மாவட்டக் கிராம மக்கள்!!!photos
அடை மழைச் சரித்திரத்தில் இது போன்ற பேரிடர் கொத்துக் கொத்தாக நடந்ததில்லை என்கிறார்கள் சமூக நல ஆர்வலர்கள். மேலும்
கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு! photos
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் கேரளா மூணாறு, மேலும்
உங்கள் கருத்து