வேலை கிடைக்காத விரக்தியில் அத்தையை வெட்டிக்கொன்ற ஆசிரிய பட்டதாரி! மேலும் இருவரையும் வெட்டினார்
நாமக்கல் அருகே, முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தும் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த வாலிபர், அத்தையை கொடுவாளால் வெட்டிக் கொன்றார். மேலும்
பாரதிராஜாவின் புதிய சங்கத்திற்கு கமல்ஹாசன் வாழ்த்து!
அண்மையில் இயக்குனர் பாரதிராஜா புதிதாக தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினார். மேலும்
கேரளாவில் நடந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
ஏர் இந்தியா கேரள விமான விபத்தில் 15 பேர் பலி ,,photos
துபாய்- கோழிக்கோடு ஏர் இந்தியா விமான விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உதவிக்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும்
கேரளாவில் நிலச்சரிவு… 80 பேரை காணவில்லை!!
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும்
சினிமா நடிகர் கருணாஸுக்கு கரோனா; மருத்துவமனையில் அனுமதி…
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், மேலும்
கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ; 8 பேர் உயிரிழப்பு!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ‘ஷ்ரே’ என்ற மருத்துவமனையில் மேலும்
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று அறிகுறி!
பிரபல இந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும்
பேரறிவாளனுக்கு பரோல் வழங்க கோரிக்கை – உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள சந்தேகம்,,
ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது. மேலும்
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி -வானிலை ஆய்வு மையம் தகவல்..
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று–
இந்தியாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.55 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும்
மதுரை: ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்,
ஊரடங்கை மீறியதால் வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன. மேலும்
“தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்” – வைரமுத்து ட்விட்!
தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும்
இந்தியாவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கியது!
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கியது.. மேலும்
மனு அளிக்க வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் வழங்கிய கலெக்டர்,photo
மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் கலெக்டர் கந்தசாமி வழங்கினார். மேலும்
கடன் தொல்லை! எஸ்.ஐ. தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை..!
சென்னை, தியாகராஜர் நகர் ராமானுஜம் தெருவில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும்
சென்னை: தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி! – மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம்
ஃபேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டு தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரிடம் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றுள்ளார்.
சீமானின் தாயாரைப் பற்றிப் பேசியதால்தான், நான் விஜயலட்சுமியை மிரட்டினேன்!”- ஹரி நாடார் பேட்டி
நடிகை விஜயலட்சுமி – சீமான் இடையிலான பிரச்னையில், தற்போது ஹரி நாடாரும் சேர்ந்திருக்கிறார்.
ரூ.100 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்: தரமறுத்த சிறுவன்’ – முட்டை வண்டியைத் தள்ளிவிட்ட கொடூரம்,,வீடியோ,,
மத்திய பிரதேசத்தில் லஞ்சம் கொடுக்காத சிறுவனின் தள்ளுவண்டிக் கடையை மாநகராட்சி அதிகாரிகள் கீழே தள்ளிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.. மேலும்
ரஜினிகாந்த் முறையாக அனுமதி பெற்றாரா..? சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்…
கேளம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல நடிகர் ரஜினிகாந்த் முறையான இ-பாஸ் பெற்றாரா? மேலும்
உங்கள் கருத்து