நீங்க நினைப்பது கனவிலும் நடக்காது… தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரை கடுமையாக விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்!
தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தமிழினப் படுகொலை நினைவேந்தல்கள்
முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பலதரப்பினராலும்
முன்னெடுக்கப்பட்டிருந்து. மேலும்
தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் தொற்று, இன்றும் 509! 3 இறப்புக்களும்!
தமிழகத்தில் இன்று புதிதாக 509 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 380 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்
சென்னையில் கொரோனாவால் இன்று 3 பேர் உயிரிழப்பு..
சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மரணித்துள்ளனர். மேலும்
கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்- தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு தொற்று உறுதி
கொரோனா தொற்றில் சென்னை முதலிடம்! தமிழக நிலவரம்;
தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்
மருத்துவர்களை கௌரவிக்க சென்னை அரசு மருத்துவமனைகள் மீது மலர்தூவி மரியாதை செய்த விமானப்படை,,photos
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேலும்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என எச்சரிக்கை
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்
இந்தியாவில் ஒரே நாளில் 2,293 பேருக்கு கொரோனா..
புதுடில்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,293 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்
கரோனாவுக்கு சிகிச்சை அளித்ததா போலி கிளினிக்குகள்? – அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த காரணாம்பட்டு பகுதியில் கலை கிளினிக் மற்றும் அதே பகுதியில் மேலும் இரண்டு கிளினிக்குகள் இயங்கி வந்தன. மேலும்
ராஜீவ் கொலைவழக்கு-முருகனின் தந்தை இறந்தார்!
இந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான மேலும்
”உங்களை இன்னும் எத்தனை கரோனா தின்றாலும் திருந்த மாட்டீங்க” – ஜோதிகாவுக்கு பிரபல தயாரிப்பாளர் ஆதரவு!
சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில், பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. அதை நன்கு பராமரித்து வருகிறார்கள். மேலும்
சூர்யா ஜோதிகாவைக் குறிவைக்கும் மதவெறி!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார். மேலும்
விஜயை போல மற்ற நடிகர்களும் உதவ வேண்டும்”- புதுச்சேரி முதல்வர் கோரிக்கை!
கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும்
இந்தியாவில் தினமும் 1000 கொரோனா!
இந்தியாவில் கொரோனா வைரஸ்
தொற்றினால் இதுவரை 21,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இராணுவத்தை அனுப்ப இந்தியா தீர்மானம்?
இலங்கை உள்ளிட்ட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடுகளிற்கு உதவும் நோக்கில் இந்திய இராணுவத்தை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்
நோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த் அதிரடி!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், மேலும்
தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா உறுதி!
கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. மேலும்
நிதியுதவி அளித்ததற்கான ஆதாரத்தை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!
கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும்
இதுவரை ரூ.82,32,644 அபராதம் வசூல்; ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்…தமிழக காவல்துறை தகவல்
சென்னை: இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும்
கமலஹசனுக்கு கொரொனோ தாக்கமா !
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இருப்பதால் தனது இல்லத்தில் மேலும்
144 தடை உத்தரவு…போலீசை விமர்சித்த வரலக்ஷ்மி!
கொரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க மேலும்
2 நாள் விடுமுறை ரத்து: நாளை மற்றும் நாளை மறுநாள் வழக்கம் போல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் செயல்படும்…வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரிப்பு..
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. மேலும்
உங்கள் கருத்து