முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வாருங்கள்! ராஜபக்சாக்களுக்கு பகிரங்க சவால்..
ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சிறந்த முதுகெலும்புள்ள தலைவர்கள் என்றால் இவ்வாறு மாற்று முயற்சிகள் மூலம் எம்மீது அடக்குமுறையை மேற்கொள்ளாமல் , மேலும்
கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்து!photos
கிளிநொச்சி நகரில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும்
விமல்வீரவன்சவின் குப்பைகளை கிளறும் சகபாடிகள்!
பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கவேண்டும் என தெரிவித்த கருத்தால் அமைச்சர் விமல் வீரவன்சவை மேலும்
விரைவில் மீண்டுமொரு தாக்குதல்! பகிரங்கமாக எச்சரிக்கிறார் ஞானசார தேரர்.
இலங்கையில் மற்றுமொரு தாக்குதல் சம்பவம் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். மேலும்
போராட்டம் வரலாறு காணாத வெற்றியைக் கண்டது.
தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் மேலும்
அவுஸ்திரேலியாவில் நிர்க்கதிக்குள்ளான ஈழத்தமிழ் குடும்பம் – சட்டப் போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி.
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து தமிழ்க் குடும்பம் ஒன்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் சாதாகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்
கோத்தாவின் புதிய கதை:புலிகள் வெளிநாடுகளிலாம்!
புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக தெரிவித்திருந்த கோத்தபாய இப்போது கதையை மாற்றி சொல்ல தொடங்கியுள்ளார். மேலும்
காரைநகரில் காணி அளவீடு நிறுத்தப்பட்டது!
காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும்
அச்சமடைந்துள்ள அரசு! கைக்கூலிகளை ஏவிவிட்டுள்ளனர் – சாணக்கியன் குற்றச்சாட்டு
மக்களிடம் எழுச்சி ஒன்று ஏற்பட்டால் தங்களுடைய பொய்கள் அடங்கிப் போகும், வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே அரச கைக்கூலிகள் மேலும்
சித்தி மாவட்டத்தில் கால்வாய்க்குள் வீழ்ந்த பேருந்து! 45பேர் பலி!
மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் அதிகாலை ஏற்பட்ட விபத்தில், 50 க்கும் மேற்பட்ட பயணிகளைக் ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ராம்பூர் நாய்கின் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து 45 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும்
கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு..
கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும்
விடுதலைப்புலிகள் யுத்தத்தில் வெற்றிபெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட தகவல்.
விடுதலைப் புலிகள் அமைப்பு யுத்தத்தில் வெற்றி பெற்று நாடு பிரிக்கப்பட்டிருந்தால் பௌத்த சாசனம் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும்
நயினாதீவு.அனiலைதீவு மற்றும் நெடுந்தீவு சீனாவிற்கு ,
யாழ்ப்பாண மாவட்ட தீவுகளான நயினாதீவு.அனiலைதீவு மற்றும் நெடுந்தீவு சீனாவிற்கு வாடகைக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து , மேலும்
மீண்டும் ஒன்றுகூடிய அனைத்து தமிழ் கட்சிகள்.
மீண்டும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மீள ஆரம்பமாகியுள்ளது. மேலும்
கொடூரமாக வாள்வெட்டு சம்பவம்! வாகனத்தில் தூக்கிச் சென்ற துயரம் – ஒருவர் பலி.photos
இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும்
அச்சுவேலி சந்தை வியாபாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று.
அச்சுவேலி சந்தை வியாபாரிகள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஏனைய இடங்களிலும் எழுந்தமாற்றாக சந்தைகளில் சோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்
உடனடியாக நிறுத்துங்கள்! ஸ்ரீலங்கா அரசுக்கு எச்சரிக்கை.
ஜனாசா எரிப்புத் திட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் – இல்லை எனில் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்திற்கு எதிராக குரல் மேலும்
முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது! சபையில் தேரரருக்குப் பதிலடி கொடுத்த நீதி அமைச்சர்,
முஸ்லிம் சட்டங்களை மட்டுமே குறிவைக்க முடியாது என்றும் ஒரு சட்டம் அல்லது கொள்கையை கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டுமானால் இலங்கையில் ஏனைய மேலும்
முக்கிய செய்திவி , ஓடிப்போகவில்லையென்கிறார் விமலின் மனைவி!
முன்னணி வர்த்தகர் ஒருவருடன் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி சசி மறுதலித்துள்ளார். மேலும்
P2V: பலாலி –வவுனியா பேரணியாம்?
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென தமிழ் மக்கள் தமது அரசியல் பலத்தை காண்பிக்க சிங்கள அரசோ தனது இராணுவ பலத்தை காண்பிக்க பேரணி ஆரம்பித்துள்ளது. மேலும்
கணவன் மனைவிக்கிடையில் சண்டை! 06 வயது பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த கொடூர தந்தை.photo
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தையின் முகத்தில் சூடு வைத்த மேலும்
பலம் பொருந்திய சக்தியாக ஒன்றிணைந்து போராடுவோம்,
ஆயுதங்களைக்கயளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பாமல் எதற்க்காக எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை ஏந்தியது. மேலும்
உங்கள் கருத்து