கொண்டாட்டத்தின் போது திடீரென்று ஆரி மற்றும் ரியோ இடையே வெடித்த வாக்குவாதம், என்ன காரணம் தெரியுமா? {ப்ரோமோ 2}
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை எட்டியுள்ளது, மேலும் தற்போது வேகமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும்
களுவாஞ்சிக்குடி பகுதியில் வீடு ஒன்றில் 11வயது சிறுமி கொலை,சிறுமியின் சித்தியை கைது,photos
இந்த சிறுமி நேற்றைய தினம் களுவாஞ்சிக்குடி காவல்துறையின் பார்வையில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. மேலும்
பண்டத்தரிப்பில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டு. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து.
பண்டத்தரிப்பில் அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டு. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து. மேலும்
அடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை மறித்த சிறிலங்கா காவல் துறை!
யாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் காவல் துறையினர் தடுக்க முயன்றனர். மேலும்
பிள்ளையானுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதாகி தற்போது பிணையில் விடுதலையான பிள்ளையானுக்கு எதிராக மேலும்
முடங்கியது தமிழர் தாயகம்!அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் போது மக்கள் இன்றி காணப்பட்டன.
திட்டமிட்டபடி கடையடைப்பு, துக்கதினமாக தொடரும் என்ற பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் முடங்கிப்போயுள்ளது. மேலும்
நினைவுத்தூபி இடிப்பு! கனடாவில் வாகனக் கண்டனப் பேரணி!photos
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டததைக் கண்டித்து கனடாவில் இரு பகுதிகளிலிருந்துவாகன மேலும்
முள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்!photos
இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும்
நான் அரசியலுக்கு வர மாட்டேன், என்னை வேதனைக்கு உள்ளாக வேண்டாம்..! – மீண்டும் அறிக்கையை வெளியிட்ட நடிகர் ரஜினி..
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும்
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா, நிஷா என பல போட்டியாளர்கள், வெளியான இரண்டாவது ப்ரோமோ..! இதோ
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒரு வழியாக இறுதி வாரத்தை எட்டியுள்ளது, மேலும் இந்த முதல்முறை பிக்பாஸ் வீட்டில் ஆறு போட்டியாளர்களும் பைனல்ஸ்க்கு சென்றுள்ளனர். மேலும்
துணைவேந்தர் கூறியுள்ள கருத்தை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!!
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். மேலும்
மீண்டும் தூபி அமைக்க நான் தயார்! பல்டி அடித்தார் துணைவேந்தர்..
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டமை எனக்கும் கவலைதான், அது மேலிடத்தின் உத்தரவிலேயே இடிக்கப்பட்டது என யாழ். பல்கலை துணைவேந்தர் மேலும்
பகிரங்கமாக மன்னிப்புக் கோருகிறோம்! யாழ் பல்கலை ஊழியர் சங்கம் அறிவிப்பு.
எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(08) இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” மேலும்
ஒரு மாதம் முன்னரே இடிக்க சொன்னேன்? photos
முள்ளிவாய்க்கல் நினைவுதூபி இடிப்பென்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகதுணைவேந்தர் எடுத்ததாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்துள்ளார். மேலும்
படுக்கையில் கிடக்கும் ஹீரோ! பணமில்லாமல் சிகிச்சைகாக போராடும் நடிகர்! கண்ணீர் விட்டு அழும் வீடியோ!
இயக்குனர் பாரதி ராஜா சினிமாவில் பல கலைஞர்களை அடையாளம் காட்டியவர். பல நடிகர்களையும் உருவாக்கியுள்ளார். மேலும்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பு! திங்கள் பூரண கதவடைப்பு!!
யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மீண்டும் வெடித்தது போராட்டம் .
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பிற்கு எதிராக இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் மீண்டும் போராட்டம். மேலும்
வீசி வீட்டுக்கு போவதே நல்லது?
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. மேலும்
நினைவுதூபி மீள நிர்மாணிக்கப்படும்:அறிவிப்பு!
இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்;க்கால் நினைவுதூபி மீள நிறுவப்படுமென மாணவர்கள் அறிவித்துள்ளனர். மேலும்
பிக் பாஸ் சீசன் 4ன் முதல் பைனல் போட்டியாளர் இவர்தான்.. டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்ற நபர்..
இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் தான் கடுமையான முறையில் நடைபெற்று வந்தது. மேலும்
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்” – முதல்வருக்கு வந்த கடிதத்தால் ஒடிசாவில் பரபரப்பு..
முதல்வரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஒடிசா அரசுக்கு வந்த கடித்ததையடுத்து, மேலும்
மட்டக்களப்புகடலில் நீராடிய16 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம் – கதறும் பெற்றோ
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடலில் நீராடியபோது இளைஞர் ஒருவர் காணமல் போன நிலையில் பெற்றோர், மற்றும் உறவினர்கள் அவரை தேடிவந்துள்ளனர். மேலும்
நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட நிலையில் பல்கலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்
முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு: துணைவேந்தர் அணைப்பு!, படங்கள் )
யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்
நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.
உங்கள் கருத்து